படுகொலை செய்யப்பட்ட தந்தையை தேடிச் சென்ற மகளுக்கு நேர்ந்த சோகம்
கந்தானை வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில் குறித்த நபர் தனியாக வசித்து வந்தமை பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. பூட்டிய வீட்டில் சடலம் உயிரிழந்த நபரின் மகள் நேற்று தனது தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மகள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் … Continue reading படுகொலை செய்யப்பட்ட தந்தையை தேடிச் சென்ற மகளுக்கு நேர்ந்த சோகம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed